Author: A.T.S Pandian

ரூ. 200 கோடி வரி முறைகேடு: மதுரை மாநகராட்சி திமுக பெண் மேயரின் கணவர் கைது…

சென்னை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பான ரூ. 200 கோடி வரி முறைகேடு அம்பலமான நிலையில், திமுக மேயர் இந்திராணியின் கணவர் கணவர் பொன்வந்த் சென்னையில்…

நாளை வெளியாகிறது ரஜினியின் ‘கூலி’ – படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கூலி‘ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு…

அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு சட்டவிரோதமானது! தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்.!

சென்னை : அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. பாமகவில் கட்சியை கைப்பற்றுவதில் தந்தை…

திருப்பதி செல்லும் வாகனங்களுக்கும் ஆகஸ்டு 15 முதல் பாஸ்டேக் கட்டாயம்…

திருமலை: திருப்பதி மலைப் பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்டு 15 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. நாடு…

சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினம் (15/08/2025) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்…

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க வந்த சாலைப் பணியாளர்கள் காவல்துறையினரால் கைது!

சென்னை: சாலை பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த சாலைப் பணியாளர்கள் காவல்துறை யின ரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…

இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல! ராகுல்காந்தி

டெல்லி: இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல என தெருநாய்கள் கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்து உள்ளார். டெல்லியில்…

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! சபாநாயகர் ஓம்.பிர்லா…

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நீதிபதி யஷ்வந்த்…

’நீங்கள் மாவட்ட ஆட்சியா் என்னும் உயா் பதவியில் இருக்கிறீா்கள், ஆனால் பாலாறு மாசுபடுவதைத் தடுக்க தவறிவிட்டீர்கள்! உச்சநீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடர்பாக வழக்கில், 3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் நடவடிக்கை மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர்.…

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தேதியை மாற்ற வேண்டும்! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்…

சென்னை; ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தேதியை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித்…