சுதந்திர தினம்: நாளைசென்னையில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…
சென்னை: நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றுவார் என்பதால், கடற்கரை சாலை உள்பட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை…
சென்னை: நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றுவார் என்பதால், கடற்கரை சாலை உள்பட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை…
தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் திருவாரூர் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு…
சென்னை: நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இன்றுமுதல் இரண்டு நாளைக்கு சென்னை தலைமைச்செயலக பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச்…
மும்பை: ஆதார், பான் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்காது என்று மும்பை…
டெல்லி: ஆதார், குடும்ப அட்டை போன்றவை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளத.…
சென்னை: ஆகஸ்ட் 17ந்தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என தெரிவித்துள்ள அன்புமணி ஆதரவாளரான, பாமக வழக்கறிஞர் கே.பாலு கூறியதுடன், பாமக முழுவதும்…
சென்னை: சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து…
சென்னை: பீகார் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை உள்பட…
டெல்லி: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜி மீதான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், இதுபோன்ற…
ராமேஸ்வரம்: பிரதமர் மோடி திறந்துவைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு ரயில் போக்குவரத்து தாமதம் ஏற்படுவதால், ரயில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பாலம்…