தடை தொடர்கிறது: டாஸ்மாக் வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம், அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என கூறியுள்ளது. கடந்த மார்ச்…