Author: A.T.S Pandian

தாம்பரம்- செங்கல்பட்டு இடையே அமைய உள்ள 4-வது ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

சென்னை: சென்னையின் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம், செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனப்டி, தாம்பரம்- செங்கல்பட்டு…

எவ்வளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார்! சென்னை மாநகராட்சி மேயர்

சென்னை: சென்னையில் “எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என – சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்து உள்ளார். மழை முன்னெச்சரிக்கையாக…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது! இந்திய வானிலை மையம்

டெல்லி : வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்தது, இருந்தாலும், இதனால், தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் இன்று முதல் 27-ம் தேதி வரை…

ரூ.38கோடி குத்தகை பாக்கி: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டலை கையகப்படுத்தியது தமிழக அரசு

திருச்சி: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டலை தமிழக அரசு கையகப்படுத்தியது. இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 30 ஆண்டுகால குத்தகை முடிவடைந்த நிலையில் , அந்த ஓட்டலை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி…

‘சிக்மா’ கும்பலை’ச் சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுண்டர்…. டெல்லி போலீசார் அதிரடி

டெல்லி: டெல்லி போலீசார் இன்று (23-10-2025) அதிகாலை நடத்திய என்கவுண்டரில் சிக்மா கும்பலைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பீகாரில் தேர்தல் நேரத்தில் கலவரம்…

அமைச்சர் துரைமுருகன் வழக்கை வேலூர் கோர்ட்டில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர் கோர்ட்டில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக…

சென்னை புறநகர் பகுதிகளில் 5 புதிய பணிமனைகள் அமைக்க முடிவு செய்துள்ளது தமிழ்நாடு அரசு…

சென்னை: சென்னை மாநகரத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக புறநகர் பகுதிகளில் 5 புதிய பணிமனைகள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி,…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது

சென்னை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இணையதளத்திற்கு சென்று தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். கிராம…

திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்…

நாமக்கல்: சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ., பொன்னுசாமி மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மரணம் திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற…

இருமுடி கட்டிச்சென்று சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று இருமுடி கட்டிச்சென்று சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தார் . பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மாலை கேரள மாநில…