Author: A.T.S Pandian

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்

டில்லி: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் அனிஷ் தயாள் சிங், (வயது 60) நியமிக்கப்பட்டு உள்ளார். மத்தியஅரசு அவரை…

கம்யூனிஸ் கட்சியின் மூத்ததலைவர் நல்லகண்ணு தலையில் காயம்! மருத்துவமனையில் அனுமதி…

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று…

கடலூர் அருகே மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் பூவனூர் அருகே தண்டவாளத்தை கடந்த பள்ளி வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு….!

சென்னை: திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதில், தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழிக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில்…

மாதவரத்தில் போதைப் பொருள் விற்பனை! அண்ணன் தம்பி உள்பட 5 பேர் கைது…

சென்னை: மாதவரம் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த அண்ணன் – தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் போதைபொருள் நடமாட்டம்…

முதல் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு ‘சிபில் ஸ்கோர்’ மதிப்பெண்கள் கட்டாயமில்லை! மத்தியஅரசு

டெல்லி: முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் முறை வங்கிக்கடன் பெரும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர்…

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி – தமிழ்நாடு அரசு எதிர்ப்பு…

சென்னை: ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு…

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் மற்றும் தேர்வு தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான ‘கேட் 2026’ நுழைவுத்தேர்வுக்கு வருகிற 28-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. GATE…

இன்றுமுதல் அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: இன்றுமுதல் (ஆகஸ்ட் 25 முதல்) அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் கடுமையான வரி…

பொது சேவையில் கண்ணியம் மற்றும் நேர்மைக்காக நாங்கள் நிற்கிறோம்! IAS அதிகாரிகள் சங்கம் கண்டனம்…

டெல்லி: பீகார் தீவிர வாக்கு சீர்திருத்தம் அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்து வாக்கு திருட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட…