Author: A.T.S Pandian

உதயகுமாரும், எடப்பாடியும் அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள்! திமுக கூட்டத்தில் ஓபிஎஸ் காட்டம்…

தூத்துக்குடி: உதயகுமாரும், எடப்பாடி பழனிசாமியும் மண்வெட்டியை எடுத்து அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள். “ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி!” என சமீபத்தில் திமுகவில்…

சமையல் எரிவாயு உபயோகிப்பாளர் உடனடியாக e-KYC பூர்த்தி செய்ய மத்தியஅரசு அறிவுறுத்தல்!

சென்னை: சமையல் எரிவாயு உபயோகிப்பாளர் ஆன்லைனிலோ அல்லது எரிவாயு சப்ளை செய்யும் நிறுவனத்திற்கோ சென்று, உங்களது e-KYC பூர்த்தி செய்ய மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த மாத…

 ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’! ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை…

சென்னை: ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’! என தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக…

போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழல்! திமுக அரசை கண்டித்து என்டிஏ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…

சென்னை: தமிழ்நாட்டில், போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என திமுக அரசை கண்டித்து என்டிஏ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக…

இடைவிடாத அழுத்தம். மீண்டும் மீண்டும் கடிதங்கள். இறுதியாக, ஒப்புதல்! அகழ்வாய்வு அனுமதி குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: இடைவிடாத அழுத்தம். மீண்டும் மீண்டும் கடிதங்கள். இறுதியாக, ஒப்புதல்! என தமிழ்நாட்டின் 8 இடங்களில் அகழ்வாய்வுக்கு மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.…

காபூலில் உள்ள மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்! 400 பேர் பலி, 250 பேர் காயம்…

காபூல்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்த பட்சம்…

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் செந்தில் பாலாஜி

டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில், டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில்…

திசையன்விளை அருகே மீண்டும் பரபரப்பு! காருக்குள் கருகிய நிலையில் 4 பேர் உடல்கள் – கொலையா?

திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தில் காருக்குள் கருகிய நிலையில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இது கொலையா, தற்கொலையா, விபத்தா என சம்பவ…

எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது!

டெல்லி: தமிழ் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட…

‘சுவிதா 2.0’: ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் ஆணையம்…

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்; புதிய செயலியாக ‘சுவிதா 2.0’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் வேட்பாளர்கள் ஆன்லைனில்…