Author: A.T.S Pandian

சென்னையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276 கோடியில் 12 புதிய பாலங்கள்! சென்னை மாநகராட்சி தகவல்… வீடியோ

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை மாநகராட்சிப்…

யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்க வேண்டும்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனப்டி, குடியரசுத் தலை​வர், பிரதமர், ஆளுநர், முதல்​வர் உட்பட…

கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம், திருமண மண்டபங்கள் கட்டும் தமிழ்நாடு அரசின் உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி…

மதுரை: தமிழகத்​தில் உள்ள கோயில்களில் இருந்து கிடைக்கும் நிதி​யில் இருந்து, திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக திமுக அரசு பிறப்பித்த அரசாணைகளை…

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 9பேர் கொண்ட பட்டியலை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 9பேர் கொண்ட பட்டியலை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம், அறிவுறுத்தலின் போரில் மத்திய சட்ட அமைச்சகம்…

எழும்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி: தென்மாவட்டங்களுக்கு செல்லும் 4 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிப்பு..,.

சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதால், தென்மாவட்டங்களுக்கு செல்லும் 4 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்றும் ஒரு ரயில் கடற்கரை…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக ஆசிரியர்கள் உள்பட 45 பேருக்கு தேசிய ஆசிரியர் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்

டெல்லி: செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை…

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த மாநில அமைச்சரவை பரிந்துரை…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த…

ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் 10நாள் பயணமாக…

போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை? காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு…

டெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்களித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் போலி…

மேற்குவங்க சட்டப்பேரவையில் வரலாறு காணாத அமளி – மம்தா முன்னிலையில் பாஜக கொறடாவுக்கு அடி உதை!

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவையில் வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. இந்த அமளியின்போது, பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய நிலையில், மம்தா முன்னிலையில் பாஜக கொறடா உள்பட பலருக்கு…