கரூர் சம்பவம் குறித்த உண்மையை சொல்வோம்! ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி!
சென்னை: கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில், அவர்களின் “16 ஆம் நாள் காரியம் முடிந்ததும் உண்மையை சொல்வோம்” என சென்னை திரும்பிய தவெக பிரமுகர்…
சென்னை: கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில், அவர்களின் “16 ஆம் நாள் காரியம் முடிந்ததும் உண்மையை சொல்வோம்” என சென்னை திரும்பிய தவெக பிரமுகர்…
சென்னை: நடிகை திரிஷா திருமணம் குறித்து சமுக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில், அப்படியே தனது தேனிலவையும் திட்டமிடுங்கள்…
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. மூன்று…
வாஷிங்டன்: தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கானநோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் என இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.…
சென்னை: அறுபடை முருகனுக்கு உகந்த கந்தசஸ்டி விழா அக்டோபர் 22ந்தேதி தொடங்கி 28ந்தேதி முடிவடைகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27ந்தேதி நடைபெறுகிறது.…
மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும், அது சிங்கந்தர் மலை கிடையாது…
டெல்லி: நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி உள்ளது. சிறுநீரக மோசடி நடைபெறக்கூடிய மாவட்டங்களுக்கு…
டெல்லி: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் கடுமையாக சாடி உள்ளது. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது. ஒரேநேரத்தில்…
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 11-ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார் என…