Author: A.T.S Pandian

சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக திமுக அரசு நாடகம்! அன்புமணி விமர்சனம்…

சென்னை: சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக திமுக அரசு நாடகம் ஆடுவதாகவும், சாதியை ஒழிக்க, துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக சாதி ஒழிப்பு பற்றி பேசலாமா?…

மாணவர்கள், பட்டதாரிகளுக்காக மூன்று நாள் செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மாணவர்கள், பட்டதாரிகளுக்காக மூன்று நாள் செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையிலுள்ள அரசுக்குச் சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாடு…

சென்னையில் 100 சதவிகிதம் மழைநீர் தேங்காது – மாநகராட்சி சாலைகளின் சாதிப் பெயர்கள் விரைவில் மாற்றம்! துணைமேயர் தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் காணப்படும் 3400 சாலைகளின் சாதிப் பெயர்கள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக துணைமேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 100 சதவிகிதம்…

கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு – மகளிர் உரிமை தொகை குறித்து கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை; தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு – நாட்டுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருகிறது என்றவர்,…

“சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பு”! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: வெளிநாடுகளின் மீது மானாவாரியாக வரிகளை உயர்த்தி சலசலப்பை ஏற்படுத்தி வரும், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம்…

தீபாவளியை முன்னிட்டு டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடலாம்! உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், தற்போது, பட்டாசு வெடித்து கொண்டாட தளர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இரவு 8…

விஜயின் கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்படப்போகிறது என மதியம் 3.15 மணிக்கே திமுக நபர் வலைதளப்பதிவு! உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பு வாதம்…

டெல்லி: கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்படப்போகிறது மதியம் 3.15 மணிக்கே திமுக நபர் வலைதளப்பதிவு போட்டுள்ளதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய தவெக தரப்பு வழக்கறிஞர், இந்த பதிவு…

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – பக்தர்கள் 24 நேரம் காத்திருப்பு…

திருமலை: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, எம்பெருமான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சுமார் 24 நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிப்பதாக…

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சென்னை திரும்ப 4 சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கு கிறது. ஏற்கனவே தீபாவளி சிறப்பு…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – பரிசல் இயக்க தடை…

சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து…