அனைத்து அவசர உதவிக்கும் 108-ஐ அழைக்கலாம்! தமிழ்நாடு அரசு
சென்னை: அவசர மருத்துவ உதவிக்கான 108 சேவைவயை அனைத்துவிதமான அவசர உதவிகளுக்கும் அழைக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி நெருங்கும் வேளையில், வெடிகளால் ஏதேனும் விபத்துக்கள்…
சென்னை: அவசர மருத்துவ உதவிக்கான 108 சேவைவயை அனைத்துவிதமான அவசர உதவிகளுக்கும் அழைக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி நெருங்கும் வேளையில், வெடிகளால் ஏதேனும் விபத்துக்கள்…
கோவை: முதலமைச்சர் ஸ்டாலினால் சமீபத்தில் திறக்கப்பட்ட அவிநாசி ஜி.டி. நாயுடு பாலத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் சென்ற 3 பேர் பரிதாபமாக பலியாகி னர்.…
சென்னை; தமிழ்நாட்டின் முதல் அறிவு நகரம் திருத்தணி அருகே ரூ.89.9 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. இது தமிழ்நாட்டில் உயர்…
சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். வழக்கை சிபிஐக்கு…
நெல்லை: திருநெல்வேலி அடுத்த தச்சநல்லூர் காவல்நிலையம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி உள்ளது. இது நெல்லையில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. கஞ்சா…
சென்னை: 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான சென்னை ‘ஸ்ரேசன் ஃபார்மா’ மருந்து நிறுவனம் தொடர்பு உடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில்…
கொல்கத்தா: இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என மேற்குவங்க பெண் முதல்வர், அதாவது தன்னை வங்கபுலி என பீற்றிக்கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாலிபான்…
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடல் பகுதியில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது. இந்த விற்பைனையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
சென்னை: நாளை சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தலைவர் நடைபெற உள்ளது. இதில், பேரவையை…