Author: A.T.S Pandian

20/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,781 பேருக்கு கொரோனா பாதிப்பு 18 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு 12,899 ஆக…

10வது, 12வது வகுப்பு தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்! – முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று காலை ஒரே நேரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். ஏற்கனவே காலை 12ம் வகுப்பு…

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலியாக உள்ள 510 பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு.. வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்…

சென்னை; உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூலை 9ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றுமுதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. தமிழகத்தில்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனை! வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி, ஸ்டெர்லைட் தாமிர ஆலையை விற்பனை செய்ய உள்ளதாக வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி…

தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது…

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை 9மணிக்கு திட்டமிட்டபடி தொடங்கி யது. இன்று பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான நிலையில்,…

இன்று காலை 9.30மணிக்கு வெளியாகிறது 12ம் வகுப்பு தேர்வு முடிகள்..

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தபடி இன்று காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதைத்தொடர்ந்து மதியம் 12மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் குழு! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் குழுவை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு…

சென்னை அருகே 5 துணை நகரம் அமைக்கும் பணி தீவிரம்! சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்தது தமிழகஅரசு

சென்னை: சென்னையை அருகே 5 துணை நகரம் அமைக்கும் பணியை தமிழகஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. சென்னையை ஒட்டி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்!

லண்டன்: அமெரிக்காவின் போா் ரகசிய ஆவணங்களை கசிய விட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு பிரிட்டன் சிறையில் உள்ள விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு…

இளைஞர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான, அகிம்சை வழிகளில் போராட வேண்டும்! சோனியா காந்தி

டெல்லி: இளைஞர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அமைதியான, அகிம்சை வழிகளில் போராட வேண்டும், இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று அகில இந்திய காங்கிரஸ்…