Author: A.T.S Pandian

ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து, ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.…

தைப்பூசம் விழா: மேல்மருவத்தூரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு…

சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந்தேதி…

ஜனவரி 1ஆம் தேதி முதல் தென்மாவட்டங்கள் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் புறப்படும் நேரம் மாற்றம்! முழு விவரம்…

சென்னை; ஜனவரி 1ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ள தெற்கு ரயில்வே அதுதொடர்பான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட புதிய…

நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கி சாதனை! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கி சாதனை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்…

கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு அனுமதி! மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவ கீழடியில் அடுத்தாண்டு (2026) 11ம் கட்ட அகழாய்வு தொடங்க தொல்லியல்…

கோவை உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம்’ பெயர்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெயர்…

இலங்கையின் கைப்பிடியில் 248 மீன்பிடிப் படகுகள், 61 மீனவர்கள்! மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை: இலங்கையின் கைப்பிடியில் 248 மீன்பிடிப் படகுகள், 61 மீனவர்கள் உள்ளனர் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு…

அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்! கடலூர் விபத்து குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம்…

சென்னை; அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கடலூர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு…

மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது! உயா்நீதிமன்றம்

சென்னை: மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது எனக்…

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் புதிய வால்வோ ஏ.சி பஸ்கள் வழித்தடம், கட்டணம் விவரம் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய வால்வோ ஏ.சி பஸ்கள் வழித்தடம், கட்டணம் முழு விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்…