Author: A.T.S Pandian

3-0 வெற்றி: ஜிம்பாப்வே அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்திய கிரிக்கெட் அணி!

ஹராரே: இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியிலும், இந்திய அணி ஜிம்பாவே அணியை தோற்கடித்து ஒயிட்வாஷ் செய்தது. கடைசி நேர ஆட்டம்…

கார்ல்சனை மூனாவது முறையாக தோற்கடித்து உலக மீடியாக்களை திரும்பி பார்க்க வைத்த தமிழன் பிரக்ஞானந்தா…

நியூயார்க்: கிரிப்டோ கோப்பை செஸ் தொடரில் இன்று உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிபெற்றார். உலக மீடியாக்கள் கார்ல்சனை…

பத்ம விருது பெற்ற ஆம்பூர் பரிதா தோல் தொழிற்சாலை உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

ஆம்பூர்: ஆம்பூர் பரிதா தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் இரு தொழிற்சாலைகள உள்பட அவர்களுக்கு சொந்தமான சுமார் 60 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி…

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு! தமிழக முதலமைச்சர் வெளியிட்டார்…

சென்னை: பொதுமக்களக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்…

விநாயகர் சதுர்த்தி: வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.…

தமிழ்நாட்டின்  பல்வேறு  மாவட்டங்களில் 26ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு! சென்னை  வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 26ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

செப்டம்பர் 6ம்தேதி சென்னை வரும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு! செல்வப் பெருந்தகை

சென்னை: பாரத் ஜோடா யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, செப்டம்பர் 6ந்தேதி இரவு மறைந்த முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த வரும் காங்கிரஸ் எம்.பி/…

ஒருபுறம் மக்களிடம் கருத்து கேட்பு – மறுபுறம் மின்கட்டணம் உயரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சூசகம்

சென்னை: மின்ஒருபுறம் மக்களிடம் மின்கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொருபுறம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி மின்கட்டணம் உயர்த்தப்படும் என…

ரூ.1000 கோடி….? சென்னையில் இந்தாண்டும் மழைநீர் தேங்குமாம்…! அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க திமுக அரசு ரூ.1000 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையாததால் இந்த பருவ மழைக்கும்…

விவசாயிகளின் போராட்டத்துக்கு அதானிதான் காரணம்! பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்த மேகாலயா கவர்னர்…

ஷில்லாங்: விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரதமர் மோடியின் நண்பர் அதானிதான் காரணம், அவருக்காகத்தான் பிரதமர் மோடி, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP – Minimum support…