Author: A.T.S Pandian

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை! உயர் நீதிமன்ற உத்தரவு விவரம்…

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உடற்கூறாய்வு அறிக்கை தகவலின்படி, அந்த பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை, அவர் தற்கொலைதான் செய்துள்ளார்…

ஜெயலலிதா மரணம்: ஆணைய அறிக்கை தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை! தமிழக அமைச்சரவை முடிவு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கை மீது சசிகலா, சி.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

சேலம் அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் சிகிச்சை? நோயாளிகள் அதிர்ச்சி…

சேலம்: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், போதுமான அளவு மருத்துவர்கள் இல்லாத சோகம் தொடரும் நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் 2 போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு  நிபந்தனை ஜாமின்!

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியர் உள்பட 5 பேருக்கு…

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் மாயாவதி சந்திப்பு

டெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று சந்தித்து பேசினார். நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பழங்கு இனத்தைச் சேர்ந்த…

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடைக்கு எதிரான வழக்கு: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பெங்களூரு: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

தீபாவளி முதல் சென்னை உள்பட 4 நகரங்களில் 5ஜி சேவை! முகேஷ் அம்பானி தகவல்…

மும்பை: வரும் தீபாவளி முதல் சென்னை உள்பட 4 நகர்ப்புறங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என தெரிவித்துள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி, 2023ம் ஆண்டு இறுதிக்குள் நாடு…

கொடநாடு வழக்கு; சசிகலா குடும்ப வழக்கறிஞரிடம் காவல்துறையினர் விசாரணை

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறும் வகையில் திருச்சி சாரநாதன் கல்லூரி கிரிக்கெட் மைதானம் மேம்படுத்த முடிவு…

திருச்சி: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் வகையில், திருச்சி சாரநாதன் கல்லூரி கிரிக்கெட் மைதானம் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. திருச்சி சாரநாதன் கல்லூரியின் உள்ள அமைந்துள்ள…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: காவல்துறையினர் அடித்துக் கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.…