கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை! உயர் நீதிமன்ற உத்தரவு விவரம்…
சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உடற்கூறாய்வு அறிக்கை தகவலின்படி, அந்த பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை, அவர் தற்கொலைதான் செய்துள்ளார்…