உரிய தண்ணீர் கிடைப்பதில்லை: சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினரிடம் சிவகங்கை விவசாயிகள் குற்றச்சாட்டு!
சிவகங்கை: உரிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை ஆய்வுக்கு சென்ற சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் சிவகங்கை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…