மேட்டூர் அணையில் நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிப்பு…
சேலம்: நடப்பாண்டு 7வது முறையாக முழு கொள்அளவை எட்டியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 6வது நாளாக 120 அடியாக தொடர்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை…
சேலம்: நடப்பாண்டு 7வது முறையாக முழு கொள்அளவை எட்டியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 6வது நாளாக 120 அடியாக தொடர்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை…
திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை…
சென்னை: பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள களத்தில் 22,000 பணியாளர்கள் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில், பருவமழை பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள்,…
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதற்கு ‘மோன்தா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இதன்…
சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், ‘இன்னுயிா் காப்போம்’ நம்மைக் காக்கும் 48’ திட்டம் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘இன்னுயிா் காப்போம் –…
சென்னை: ஈரப்பதத்துடன் கூடிய நெல்கொள்முதல் தொடர்பாக மத்திய குழு இன்று டெல்டா மாவட்டம் உள்பட பல பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய, பரவலாக…
சென்னை: இம்மாத இறுதியில் மும்பையில் நடைபெறும் 4 நாட்கள் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025’ல் தமிழ்நாடு அரசு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணிகள்,…
சென்னை: ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட ‘தொல்காப்பியப் பூங்கா’வை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, ‘தொல்காப்பியப் பூங்கா! மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை நதிகள்…
சென்னை: திமுக அரசின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் உழவர்கள் பெற்ற நலன்கள் என்னென்ன என்பதை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்டியலிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை…
சென்னை: 2025- 26ஆம் கல்வியாண்டிற்கு ஆர்.டி.இ திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. ஆர்.டி.இ…