Author: A.T.S Pandian

மாதவரத்தில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: மாதவரம் – சிறுசேரி இடையேயான 45.8 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளிக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

13/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,786 பேருக்கு கொரோனா…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது சிகிச்சையில் 26,509 பேர் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

ரூ.100 தினசரி பாஸ்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.100 கட்டண டிக்கெட் எடுத்தால், அன்றைய தினம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யலாம்…

எம்பிபிஎஸ் முதலாண்டு வகுப்புகள் நவம்பர் 15ந்தேதி தொடங்க வேண்டும்! மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகளை நவம்பர் 15ந்தேதி தொடங்க வேண்டும் என அகில இந்திய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நாடு…

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம்…

சிதம்பரம்: அறநிலையத்துறையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல்…

இந்தி திணிப்பு: திமுக இளைஞரணி சார்பில் 15ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்…

சென்னை: மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிராக, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்…

100யூனிட் இலவச மின்சாரம் உள்பட மின்மானியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்! தமிழகஅரசு

சென்னை: 100யூனிட் இலவச மின்சாரம் உள்பட மின்மானியம் பெறுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக மின் வாரியம், 11…

ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி…

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்: விவரம் கேட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: பிரபல நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள விவகாரம் சர்ச்சையான நிலையில், அது தொடர்பாக விவரமான அறிக்கை…

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10லட்சமாக உயர்த்த வங்கிகள் திட்டம்!

டெல்லி: பொதுத்துறை வங்கிகள் மாணாக்கர்களுக்கான கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10லட்சமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி இருப்பதாகவும்…