Author: A.T.S Pandian

மோடி பசும்பொன் வரும் விவகாரம் தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமைலை மற்றும் பாஜக ஐடிவிங் தலைவர் இடையே மோதல்…

சென்னை: மோடி பசும்பொன் வரும் விவகாரம் தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமைலை மற்றும் பாஜக ஐடிவிங் இடையே மோதல் வெடித்துள்ளது, அவர்களின் அறிவிப்பின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.…

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்: 3பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

சென்னை: விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் முடிந்து 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சை யான நிலையில், இதுகுறித்து…

ஓய்வுபெற்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்…!

சென்னை: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு உரிய பணப்பலன் கொடுக்கப்படாததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவின் பேரில், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் பள்ளிக்கல்வி ஆணையர்…

மேட்டூரில் நீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலி: காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: மேட்டூரில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து இன்னும் அதிக அளவு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, காவிரி கரையோர 12 மாவட்டங்களுக்கு…

தடுப்பணைகள், நிலத்தடி நீர் உள்பட நீர்வளத் திட்டங்கள் தொடர்பாக மத்தியஅமைச்சருடன் தமிழக அரசு ஆலோசனை…

சென்னை: ‘புதிய தடுப்பணைகள்’, நிலத்தடி நீர் உள்பட நீர்வளத் திட்டங்கள் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற…

சென்னையில் மீண்டும் ஒரு சுவாதி சம்பவம்: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞர்….

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்து விட்டு தப்பிவிட்டார். அவரை தேடும் பணி…

தீபாவளிக்கு பட்டாசுகள் எப்படி வெடிக்க வேண்டும்! 20 அறிவுரைகள் வழங்கியுள்ளது சென்னை காவல்துறை

சென்னை: தீபாவளிக்கு பட்டாசுகள் எப்படி வெடிக்க வேண்டும், எங்கே வெடிக்க வேண்டும் என பொதுமக்களக்கு தமிழ்நாடு காவல்துறை 20 அறிவுரைகள் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் வரும் 22ந்தேதி…

ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளான நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளான நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் என கூறி தமிழகஅரசு ஜகா வாங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு…

பள்ளிக்கல்வித் துறையில் 269 வாரிசுதாரர்களுக்கு பணியானை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 269 வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணியானை வழங்கினார். மேலும், பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 2848 நபர்களுக்கும் பணியானை வழங்கினார். சென்னை கலைவாணர்…

திருநங்கைகளுக்கு சிறப்புப் பிரிவின் கீழ் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருநங்கைகளுக்கு சிறப்புப் பிரிவின் கீழ் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. திருநங்கைகள் வேலைவாய்ப்பு குறித்த வழக்கு சென்னை…