கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்!
சென்னை: கோடநாடு வழக்கு விசாரணை அதிகாரி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது ஏ.டி.எஸ்.பி முருகவேலை விசாரணை அதிகாரியாக தமிழகஅரசு நியமனம் செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்…
சென்னை: கோடநாடு வழக்கு விசாரணை அதிகாரி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது ஏ.டி.எஸ்.பி முருகவேலை விசாரணை அதிகாரியாக தமிழகஅரசு நியமனம் செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்…
கோவை: கோவை கார் வெடி விபத்து தொடர்பாக eநடத்தப்பட்ட சோதனையில், வெடிபொருள் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவு, என்ஐஏ-வின் பதிவு செய்துள்ள முதல்தகவல் அறிக்கையில்…
மதுரை: கோயில் பிரகாரத்தினுள் வணிக நோக்கத்தில் கடைகள் அமைத்து செயல்பட அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி பகுதியில் அமைந்துள்ள ஒரு கோவினுள்…
சென்னை: மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள்…
சென்னை: நவம்பர் 4ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.…
சென்னை: இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக கவுன்சிலர் அமுதா தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னை பல்கலைக் கழக…
சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ள ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும்…
மதுரை: குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வந்த மதுரை உயர்நீதிமன்ற கிளை,…
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக கிராம சபை கூட்டத்தைப் போல நகர சபை, மாநகர சபை கூட்டம் நடைபெறும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அன்றைய கூட்டத்தில்…
சென்னை: நடப்பு கொள்முதல் சீசனில் 19% வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை…