பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலையை வெளியிட்டார் துணைகுடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்…
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலையை துணைகுடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், 7ஆம்-9ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை…