Author: A.T.S Pandian

உ.பி.யில் விரைவில் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்பு ஆலை! பிரதமர் மோடி தகவல்

லக்னோ: உ.பி.யில் விரைவில் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்பு ஆலை தொடங்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர்…

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை!

பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றவியல் வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை…

மகளிர் மாநாடு: இன்று பீகார் செல்கிறார் வயநாடு எம்.பி. பிரியங்கா வத்ரா…

பாட்னா: பீகாரில் நடைபெறம் மகளிர் மாநாட்டில் பங்கேற்க வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா வத்ரா இன்று பீகார் மாநிலம் செல்கிறார். பீகாரில் வாக்காளர்…

சென்னையில் வரும் 27ந்தேதி வேளாண் வணிகத் திருவிழா! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…

சென்னை; சென்னையில் வரும் 27ந்தேதி முதல் இரண்டு நாட்கள் வேளாண் வணிகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு 30ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை; நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீர்ப்பை செப்டம்பர் 30ந்தேதிக்கு குடும்ப நல…

செங்கல்பட்டில் ரூ.130 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்க முடிவு!

சென்னை; சென்னையை அடுத்த செங்கல்பட்டில், ரூ.130 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, பணிகள்…

2000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்: ரயிலில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது அக்னி ஏவுகணை! வீடியோ

டெல்லி: சுமார் 2ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை தாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள அக்னி ஏவுகணை, ரயிலில் இருந்து செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது.…

தமிழக கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை; இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின்…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் ஒரேநாளில் 71 நக்​சலைட்​கள் சரண்…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 71 நக்​சலைட்​கள் ஒரேநாளில் சரணடைந்​தனர். சத்​தீஸ்​கர் மாநிலம் நக்சல்​கள் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஒன்​றாக உள்​ளது. இந்​நிலை​யில், நக்​சல்​களின் ஆதிக்​கத்தை…