Author: A.T.S Pandian

தற்கொலைகளின் பூமி தமிழ்நாடு! புள்ளி விவரங்களுடன் அன்புமணி விமர்சனம்…

சென்னை: தற்கொலைகளின் பூமி தமிழ்நாடு என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, மது, கஞ்சா போதைதான் முதன்மைக் காரணம்’’ என்றும், 71 சதவிகித தற்கொலைகளுக்கு மது கஞ்சா…

என்டிஏ கட்சித் தலைவர்கள் யார் டெல்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயன்படுகிறார்! டிடிவி தினகரன்

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் டெல்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக…

எடப்பாடியின் டெல்லி பயணம் குறித்து முதலவர் ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்திக்க அடிக்கடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று வருவதை, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.…

வாக்குப் பதிவு தினத்தன்று பொதுவிடுமுறை விடுங்கள்! தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ந்தேதி வாக்குப் பதிவு தினத்தன்று பொதுவிடுமுறை விடுங்கள் என இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழக…

ஒரு வாரத்தில் தேர்தல் அறிக்கை – 4 நாள்களுக்குள் தொகுதி பங்கீடு இறுதி முடிவு! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த எஇறுதி முடிவு 4 நாள்களுக்குள் தெரியவரும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும்…

தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றம், வரி பகிர்வு மாற்றம், 5 தலைநகரங்கள், கல்வி கடன் ரத்து! நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டிறக்கு 5 தலைநகரங்கள், தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றம், வரி பகிர்வு மாற்றம், கல்வி கடன் ரத்து உள்பட பல்வேறு அறிவிப்புகள் நாம் தமிழர் தேர்தல் அறிக்கையில்…

ரம்ஜான் பண்டிகை: நாளை நடைபெற இருந்த திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் 23ஆம் தேதிக்கு மாற்றம்.

சென்னை: திமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸடாலின் இன்று 4வது நாளாக நேர் காணல் நடத்தி வருகிறார். இதற்கிடையில், நாளை ரம்ஜான் பண்டிகையொட்டி,…

 நாளை (சனிக்கிழமை)  ரமலான் பண்டிகை… தலைமை காஜி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (மார்ச் 21)…

விளாத்திகுளம் +2 மாணவி பாலியல் கொலை விவகாரத்தில் தேடப்பட்ட குற்றவாளி 10 நாட்களுக்குப் பிறகு கைது

கோவில்பட்டி: விளாத்திகுளம் பகுதியில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்ட குற்றவாளி 10 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில்…

தமிழக தேர்தல் பணிகளில் 250 கம்பெனி துணை ராணுவப் படை! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 250 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற…