Author: A.T.S Pandian

வார ராசிபலன்: 18.11.2022  முதல் 24.11.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் நினைச்ச காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீங்க. புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீங்க. எந்த ஒரு பிரச்சினையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீங்க. வழக்குகளில்…

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமனம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற…

ஆவின் விற்பனையை அதிகரிக்க தனியார் நிறுவனங்களில் இருந்து ஆர்டர் பெற வேண்டும்! அமைச்சர் நாசர்

சென்னை: ஆவின் விற்பனையை அதிகரிக்க தனியார் நிறுவனங்களில் இருந்து ஆர்டர் பெற வேண்டும் என அமைச்சர் நாசர் அதிகாரிகளை வலியுறுத்தினார். ஆவின் பால் உற்பத்தி மற்றும் பால்…

வீராங்கனை பிரியா பெயரில் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி.! அண்ணாமலை அறிவிப்பு.!

சென்னை: அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டி நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில பாஜக…

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளமான மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்..

டெல்லி: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளங்களை நிர்வகிக்கம் மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கொரோனாவுக்கு பிறகு, மீண்டும்…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத் துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…

வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்! தமிழக அரசு

சென்னை: வரும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த வாரங்களில் சில நாட்கள்…

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை

சென்னை; அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் அரசு உதவி பெறும்…

பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்கு வரத்து வசதிகளை பெருக்க வேண்டும் என சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல்…

முறையாக அனுமதி பெறாமல் தமிழ்நாட்டில் யாரும் சிலை வைக்கக் கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: முறையாக அனுமதி பெறாமல் தமிழ்நாட்டில் யாரும் சிலை வைக்கக் கூடாது மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் அனுமதி…