Author: A.T.S Pandian

குரூப்4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 4662ஆக உயர்வு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் டிஎன்பிஎஸ்சி, நடைபெற்று முடிந்த குரூப் 4 தேர்வுக்காகன காலி பணியிடங்களை 4662ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.…

சென்னையில் வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 2 நாள்கள் நடக்கும் வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில்…

மத்தியஅரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அரசு அடிபணியாது! கட்டாய கல்வி உரிமை தொடர்பான வழக்கில் திமுக அரசு தகவல்…

சென்னை; மத்திய அரசின் மிரட்டலுக்கு தமிழ்நாடு அரசு என்றும் அடிபணியாது என கட்டாய கல்வி உரிமை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தெரிவித்தள்ளது. கட்டாய கல்வி உரிமை…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம்…

சென்னை: 2026ல் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேசிய தலைமை, பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அதன்படி, மக்களவை உறுப்பினர் பைஜெயந்த் பாண்டா தமிழ்நாடு மாநில…

போதை பொருள் விற்பனை செய்வது தொடர்பாக கல்லூரி மாணவர்களிடையே வெட்டு குத்து! இது சென்னை சம்பவம்…

சென்னை: சென்னையில், கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனை செய்வது தொடர்பாக ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்களிடையே வெட்டு குத்து மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவருக்கு…

சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் ‘கெடு’

சென்னை: சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கில், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம், அரசுக்கு அக்டோபர் 10ந்தேதி வரை கெடு விதித்துள்ளது. சீமைக் கருவேல…

திமுக அரசின் திட்டங்கள் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்பதை கண்டு மலைத்து போனேன்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: திமுக அரசின் திட்டங்கள் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்பதை கண்டு மலைத்து போனேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு…

லடாக் வன்முறைக்கு காரணமான காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரிய போராட்டத்துக்கு காரணமான பருவநிலை செயற்பாட்டாளார் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சோனம் வாங்சுக்…

நாளை நடக்கிறது குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு: 645 பணி இடங்களுக்கு 5லட்சத்து 53ஆயிரத்து 634 பேர் போட்டி

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள 645 இடங்களுக்கான குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த இடங்களுக்கு 5…

ஏழுமலையான் கோவில் கருட சேவையை முன்னிட்டு இன்றுமுதல் திருப்பதி மலைபாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை!

திருமலை: ஏழுமலையான் கோவில் கருட சேவையை முன்னிட்டு இன்றுமுதல் திருப்பதி மலைபாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி…