குரூப்4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 4662ஆக உயர்வு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் டிஎன்பிஎஸ்சி, நடைபெற்று முடிந்த குரூப் 4 தேர்வுக்காகன காலி பணியிடங்களை 4662ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.…