கோவை மாணவி வன்கொடுமை சம்பவம் -நள்ளிரவில் காலில் சுட்டு பிடிக்கப்பட்ட 3 பேர்! கோவை போலீஸ் கமிஷனர் விளக்கம்…
கோவை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை சுட்டு பிடித்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்…