வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்!
சென்னை: தமிழ்நாட்டில், எஸ்ஐஆருக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்து உள்ளார்7. நேற்று…
சென்னை: தமிழ்நாட்டில், எஸ்ஐஆருக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்து உள்ளார்7. நேற்று…
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து, ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.…
சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந்தேதி…
சென்னை; ஜனவரி 1ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ள தெற்கு ரயில்வே அதுதொடர்பான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட புதிய…
சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கி சாதனை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்…
டெல்லி: கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவ கீழடியில் அடுத்தாண்டு (2026) 11ம் கட்ட அகழாய்வு தொடங்க தொல்லியல்…
சென்னை: கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெயர்…
சென்னை: இலங்கையின் கைப்பிடியில் 248 மீன்பிடிப் படகுகள், 61 மீனவர்கள் உள்ளனர் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு…
சென்னை; அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கடலூர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு…
சென்னை: மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய மானியத்தை வருமானமாகக் கருத முடியாது எனக்…