Author: A.T.S Pandian

அதிமுக 54வது ஆண்டு தொடக்க நாள்: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி மரியாதை…

சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 54வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்குஎடப்பாடி…

“எதிர்கால மருத்துவம் 2.0”: சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : “எதிர்கால மருத்துவம் 2.0” என்ற பெயரிலான ன்னாட்டு மருத்துவ மாநாட்டு சென்னையில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

வீடுகளில் கார் பார்க்கிங்: தமிழக அரசு கட்டிட விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு அரசு கட்டிட விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீடுகளில் இருசக்கர வாகனம் பார்க்கிங் மற்றும் நான்கு சக்கர வாகன பார்க்கிங் கட்டாயம் என…

ஆணவப் படுகொலைகளை தடுக்க புதிய சட்டம் – ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாதலைமையில் ஆணையம்! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…

சென்னை; தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாதலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும்…

24 குழந்தைகள் உயிரிழந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை! பேரவையில் எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி…

சென்னை: இருமல் மருந்தால் 24 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறைகூட ஆய்வு செய்யவில்லை என பேரவையில் எடப்பாடி…

மக்கள் தலையில் வரிச்சுமைகளை சுமத்திய திமுக அரசை வீழ்த்துவோம்! அதிமுக 54-ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி எடப்பாடி அறிக்கை…

சென்னை: மக்கள் தலையில் வரிச்சுமைகளை சுமத்தி, மக்களை வதைக்கும் விடியா திமுக அரசை வீழ்த்துவோம்! அம்மா கண்ட நூற்றாண்டு கனவு நோக்கி பீடுநடை போடுவோம்” அதிமுக 54-ஆவது…

நெல் மூட்டைகள் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்! சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி…

சென்னை: தமிழ்நாட்டில் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பேரவையின் இன்றைய அமர்வில், டெல்டா மாவட்டங்களில் சுமார்…

கொள்முதல் நிலையங்களில் 30லட்சம் நெல்மூட்டைகள் தேக்கம்! பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு

சென்னை: கொள்முதல் நிலையங்களில் 30லட்சம் நெல்மூட்டைகள் தேக்கமாகி உள்ளது, தமிழ்நாடு அரசு நாள் ஒன்றுக்கு 600 நெல்மூட்டைகளை மட்டுடே கொள்முதல் செய்கிறது என பேரவையில் எதிர்க்கட்சி தலைவர்…

மதுரை திமுக மேயர் இந்திராணியின் ராஜிநாமா ஏற்பு! மாமன்ற கூட்டத்தில் அதிமுக திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்…

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு நடைபெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், மதுரை திமுக மேயர் இந்திராணி…

இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்வு: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ‘ஜெட்’ வேகத்தில் ரூ.1லட்சத்தை நோக்கி….

சென்னை: தங்கம் இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது சரவன் தங்கம் ரூ.97ஆயிரத்தை கடந்த நிலையில், விரைவில் ரூ.1லட்சத்தை தொட்டு விடும் என வர்த்தகர்கள்…