Author: A.T.S Pandian

மொன்தா புயல்: வடசென்னையில் மழை தொடரும் என வெதர்மேன் தகவல்…

சென்னை; மொன்தா புயல் இன்று மாலை ஆந்திராவில் கரையை கடக்க உள்ள நிலையில், வடசென்னையில் மழை தொடரும் என வெதர்மேன் தெரிவித்துள்ளதுடன், தென்சென்னையில் தூறல் மலையுடன் அடுத்த…

தமிழ்நாட்டில் SIR: அரசியல் கட்சி தலைவர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் பணி நவம்பர் 4ந்தேதி தொடங்கும் நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட…

கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களுடன் தவெக தலைவர் ​விஜய் சந்திப்பு…

சென்னை; தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை வரழைத்து, அவர்களுடன் தனித்தனியாக…

தேங்கும் மழை நீரை வெளியேற்ற 2000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்! மேயர் பிரியா

சென்னை: ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா , சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற 2,000க்கும் மேற்பட்ட மோட்டார்…

தெருநாய்கள் விவகாரம்: பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் அடுத்த விசாரணையின்போது நேரில்…

சென்னையில் அதிகாலை முதல் தொடரும் அடை மழை – நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்…

சென்னை: மொந்தா புயல் உருவாகி உள்ளதன் காரணமாக, சென்னையில் அதிகாலை முதலே அடை மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள…

”தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கிறது திமுக அரசு ”! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை; ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசானது தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கிறது, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயளாலருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். பள்ளிக்கரணை சதுப்புநிலம்…

வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோக்கு அனுமதி கிடையாது! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோக்கு அனுமதி வழங்கப்படாது என கரூர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கரூர்…

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த்! பரிந்துரைத்தார் தற்போதைய தலைமை நீதிபதி கவாய்…

டெல்லி : உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்தநீதிபதி சூர்ய காந்தை நியமிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரை செய்தார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்…

உயர்கல்வியில் தமிழ்நாடு சிறக்க திராவிட இயக்கங்களே காரணம்! பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு…

சென்னை : உயர்கல்வியில் தமிழ்நாடு சிறக்க திராவிட இயக்கங்களே காரணம் சென்னையில் நடைபெற்ற திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர்…