8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை…
சென்னை: தமிழ்நாடு அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு…