Author: A.T.S Pandian

சோனியா, ராகுல்மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பாஜகவின் வெறி! மூத்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் வழக்கறிஞர் அபிசேங் மனு சிங்வி விமரசனம்…

டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள், சோனியா, ராகுல்மீது, புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பாஜகவின் வெறி, பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இது தேசிய துன்புறுத்தல் வழக்கு என்றும் காங்கிரஸ்…

மெட்ரோ ரயில் பணிக்காக வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு…

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக சிஎம்ஆர்எல் கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. வேளச்சேரி சாலை…

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

சென்னை: காசி சங்கமம் நிகழ்ச்சி நாளை 4வது ஆண்டாக தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் தர்மேந்திர…

பள்ளி குழந்தைகள் அவதி – சென்னை, புறநகரில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும்! பிரதீப் ஜான்

சென்னை: டிட்வா புயல் வலுவிழந்ததால், சென்னையில் மழை இருக்காது என கூறிய நிலையில், நேற்று முதலே மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி குழந்தைகள், அலுவலகங்கள் செல்பவர்கள்…

துரோகி, அரசியலுக்கு லாயக்கற்றவர்: செங்கோட்டையன் கோட்டையில் அதகளம் செய்த எடப்பாடி பழனிச்சாமி…

ஈரோடு: செங்கோட்டையன் அதிமுகவில் தொடர லாயக்கற்றவர் , அவர் ஒரு துரோகி, எம்ஜிஆர்,ஜெயலலிதா படங்களை புறக்கணித்தவர், அவர் கட்சிக்கு கெடு விதித்ததுடன் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை…

யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அறிவிக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். கடந்த…

திருவண்ணாமலை கோவில் மகா தீபத்தன்று பக்தர்கள் மலை ஏறத்தடை..!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், முக்கிய நிர்வான மகா தீபம் நாளை மறுதினம் (புதன்கிழமை) மலையில் ஏற்றப்பட உள்ள நிலையில், பக்தர்களின்…

மக்கள் பவன் ஆன ராஜ் பவன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மத்தியஅரசு கவர்னர் மாளிகையின் பெயரை மக்கள் பவன் என மாற்றிய நிலையில், “சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்…

SIR விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. ஒத்திவைப்பு நோட்டீஸ்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், SIR குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு…

கவர்னர் மாளிகையின் பெயர் இனிமேல் ‘லோக் பவன்’ ! பெயர் மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கவர்னர் மாளிகை ராஜ்பவன் என அழைக்கப்பட்டு வரும் நிலையில், அது இனிமேல் லோக்பவன்(மக்கள் பவன்) என பெயர் மாற்றம் செய்து மத்திய…