Author: A.T.S Pandian

இன்று பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான நிதியமைச்சர் பதிலுரை! அதிமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை: த தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் மீது நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுரை அளித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவையை புறக்கணித்தது.…

50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும்! பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் என பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், வந்தவாசி…

பிப்ரவரி 23ந்தேதி வேலூரில் விஜய் பரப்புரை! 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

வேலூர்: தவெக தலைவர் விஜய் பிப்ரவரி 23ந்தேதி வேலூரில் பரப்புரை மேற்கொள்கிறார். அவரது கூட்டத்தில் கலந்துகொள்ள 4900 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வேலுர், அகரம்சேரியில்…

தேர்தல் அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட 3 கட்ட பயிற்சி வகுப்பு …

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மணடல அலுவலர்களுக்கு 3 கட்ட பயிற்சி வகுப்பு நடத்தபபட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற தேர்தல் அலுவலர்களுக்கும்…

மகளிருக்கு இனி ஆண்டுதோறும் 2 ஆயிரம் ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை! பேரவையில் அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், மகளிருக்கு இனி ஆண்டுதோறும் 2 ஆயிரம் ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்து…

தி.மு.க சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோர் இன்று முதல் விருப்ப மனு வாங்கிக்கொள்ளலாம் என திமுக தலைமை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்…

3 சக்கர ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்த தடை!

சென்னை: தமிழ்நாட்டில் 3 சக்கர ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இயக்கப்படும் வாகனங்கள் சோதனையின் போது…

”தேர்தலுக்கு சற்று முன்பு பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?’ உச்சநீதிமன்றம் கோபம்….

டெல்லி: ”தேர்தலுக்கு முன்பு பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?” இலவசங்கள் ஏன் கொடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் ‘இலவச’ கலாச்சாரத்தால் தேசக் கட்டுமானம் தடைபட்டுள்ளது’…

‘எம்ஜிஆர் அதிமுக’: புதிய கட்சியை தொடங்கினார் ’88வயது தாத்தா’ பண்ருட்டிராமச்சந்திரன்…

சென்னை: மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அதிமுக அமைச்சருமான ’88வயது தாத்தா’வுமான பண்ருட்டிராமச்சந்திரன் ‘எம்ஜிஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பண்ருட்டிராமச்சந்திரன், திமுக,…

மத்திய கைலாஷில் அமைக்கப்பட்டிருப்பது L வடிவ மேம்பாலமா அல்லது W பள்ள மேம்பாலமா? அன்புமணி கேள்வி

சென்னை: சென்னை மத்திய கைலாஷில் அமைக்கப்பட்டிருப்பது L வடிவ மேம்பாலமா அல்லது W பள்ள மேம்பாலமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பிஉள்ளார். இந்த…