Author: A.T.S Pandian

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தமிழகம் முக்கியத்துவம்! சிஐஐ தென் இந்திய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தமிழகம் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக, சிஐஐ தென் இந்திய மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் கூறினார். சென்னையில் சிஐஐ தென் இந்திய…

சு.வெங்கடேசனின் தந்தை மறைவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மதுரை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் (79) இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை…

பட்ஜெட்டில் ‘ரூ’ போட்டு அனைவரையும் அலறச் செய்தவர் முதலமைச்சர்! உதயநிதி ஸ்டாலின்,

சென்னை: பட்ஜெட்டில் ‘ரூ’ போட்டு அனைவரையும் அலறச் செய்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என துணை முதல்வர் சட்டபேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்…

இருமொழி கொள்கை – சட்டம் ஒழுங்கு – டாஸ்மாக்: தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: நடிகர் விஜயின் தவெக முதல் பொதுக்குழுவில், இருமொழி கொள்கை – சட்டம் ஒழுங்கு – டாஸ்மாக் உள்பட 17 தீர்னமானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன, இருமொழிக் கொள்கைக்கு…

சட்டப்பேரவை கேள்வி நேரத்த்தில் சட்டத்துறை தொடர்பான உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை: சட்டப்பேரவை கேள்வி நேரத்த்தில் சட்டத்துறை தொடர்பான உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். அப்போது சிவகங்கையில் சட்டக்கல்லூரி தொடங்க சாத்தியமில்லை என்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது, கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரங்கள், இந்த ஆட்சியில் ஏற்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்ற…

காவலர் கொலை: மக்கள் பிரச்சினை குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சென்னை: மதுரை உசிலம்பட்டியில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் காவலர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து, சட்டப்பேரவையில் பேச முயற்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அமளியில்…

சட்டசபையில் கடும் அமளி – எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் – ஒருநாள் சஸ்பெண்டு! சபாநாயகர் அப்பாவு….

சென்னை: சட்டசபையில் அதிமுகவினரை பேச அனுமதிக்கவில்லை என கூறி சபாநாயகருக்கு எதிராக அதிமுக கடும் அமளியில் ஈடுபட்டது. இதையடுத்து, சபாநாயகர் எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றிய…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம்! சட்டப்பேரவையில் துணைமுதல்வர் தகவல்…

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.…

ஊழல் குற்றச்சாட்டு: சென்னை மாநகராட்சியின் 2திமுக கவுன்சிலர் உள்பட 4 கவுன்சிலர்கள் பணி நீக்கம்!

சென்னை: ஊழல், குடிமைப் பணி இடையூறு காரணமாக சென்னை மாநகராட்சியின் இரண்டு திமுக கவுன்சிலர் உள்பட 4 கவுன்சிலர்களை தமிழக அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.…