பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரம்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி விமர்சனம்..
நெல்லை: பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரத்துக்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணிராமதாஸ் விமர்சித்து உள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு…