Author: A.T.S Pandian

பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரம்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி விமர்சனம்..

நெல்லை: பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரத்துக்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணிராமதாஸ் விமர்சித்து உள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு…

கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிக்காக 2 நாள் பயணமாக நெல்லை மாவட்டம் செல்ல இருக்கும் நிலையில், அங்கு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவிலும் பங்கேற்கிறார் என தகவல்கள்…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலையை வெளியிட்டார் துணைகுடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலையை துணைகுடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், 7ஆம்-9ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை…

தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைய வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தருமபுரி: தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைய வேண்டும் திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று…

திமுகவுக்கு எதிராக நீதித்துறையை திருப்பி விட சதி! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து நீதித்துறையை திமுக அரசுக்கு எதிராகத் திருப்பி விட முயற்சிக்கிறது பாஜக அரசு. இது து கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு அமைச்சர் அமைச்சர்…

தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்! ஆர்.எஸ்.பாரதி

சென்னை: தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள்…

அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனம்…

டெல்லி: அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி என திருப்பரங்குன்றம் வழக்கில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள்…

தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் தமிழ்நாடு அரசின் டெண்டருக்கு தடை!

சென்னை: தமிழ்நாட்டில், கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. உச்ச…

பெண் குழந்தைகளுக்கான கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்​தில் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி, சுமார்…

சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு…

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய ரூ.13.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, விரைவில் பணிகள் தொடங்கும் என…