Author: Nivetha

சபரிமலையில் இனிமேல் பக்தர்கள் 17 மணி நேரம் தரிசனம் செய்யலாம்! தேவசம் போர்டு அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இனிமேல் பக்தர்கள் நாள் ஒன்றுக்கு 17 மணி நேரம் தரிசனம் செய்யும் வகையில், தரிசன நேரத்தில் மாற்றம் செய்து தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு…

தமிழ்நாட்டில் “நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.61.27 கோடி”! மத்திய சட்ட அமைச்சர் தகவல்…

டெல்லி: தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.61.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் நிதியுதவி…

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் 1,614 புதிய டீசல் பேருந்துகள்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நவீன BS6 வகையிலான 1,614 புதிய டீசல் பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு…

15ந்தேதி பதவி ஏற்பு விழா: ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக!

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா நகரில் அக்டோபர்…

மாதம் ரூ. 5000 உதவி: பிரதம மந்திரி இன்டெர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் உதவி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டெல்லி: மாதம் ரூ. 5000 உதவி பெறும் பிரதம மந்திரி இன்டெர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் உதவி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய மனித வள…

திருவள்ளுர் ரயில் விபத்து: நள்ளிரவில் சம்பவ இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: திருவள்ளுர் ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த துணை முதல்வர் உதயநிதி நள்ளிரவில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், விபத்தில் காயமடைந்தவர்களை நேரில்…

அரசு சேவை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி! தமிழ்நாடு அரசு

சென்னை: அரசு சேவை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு 1.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளது.…

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக கையடக்கக் கணினி வழங்க ஏற்பாடு!

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக கையடக்கக் கணினி வழங்க பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்ற வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள…

கவரைப்பேட்டை ரயில் விபத்து: முழுமையான விசாரணை நடத்த விசாரணை குழு அமைப்பு!

சென்னை: கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட…

‘5 கட்சி அமாவாசை’ என அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து விமர்சித்தவர் கைது! இது கோவை சம்பவம்…

கோவை: ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின் வெளிவந்து மீண்டும் அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியை, ‘5 கட்சி அமாவாசை’ என ஒருவர் சமூக வலைதளங்களில் விமர்சித்த நிலையில்,…