Author: Nivetha

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!

சென்னை: சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ்…

வயநாடு மக்களவை தொகுதி மற்றும் 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 13ந்தேதி இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கும் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் உடன் மேலும் காலியாக உள்ள 47…

வெள்ளத்தில் மிதக்கும் தண்டவாளம்: சென்னையில் இருந்து புறப்படும் 4 விரைவு ரயில்கள் ரத்து!

சென்னை: ரயில் தண்டவாளம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து புறப்படும் 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு…

”முன்கள வீரனாகத் துணை நிற்பேன்”: சென்னை மழை பாதிப்பு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ”முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என்று கூறினார்.…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது….

சென்னை: தமிழ்நாட்டில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன் காரணமாக இன்று இன்று 8 மாவட்டங்களில் மிக…

சென்னையில் எத்தனை செ.மீ மழை பெய்துள்ளது! மாநகராட்சி விவரம் வெளியீடு

சென்னை: சென்னையில் இன்று மதியம் 12மணி வரை எத்தனை செ.மீ மழை பெய்துள்ளது என்பது குறித்து சென்னை மாநகராட்சி விவரம் வெளியிட்டு உள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள…

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு எப்போது?- அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் எப்போது வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இன்று விஜயதசதி கொண்டாடப்பட்டு வரும்…

கவரப்பேட்டை ரயில் விபத்து காரணம் என்ன? முதல்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்…

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று இரவு நிகழ்ந்த ரயில் விபத்துக்கு கவனக்குறைவே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. காவல்துறை யினரின் முதற்கட்ட விசாரணையில், ரயில்வே ஊழியர்களின்…

இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?” ரயில் விபத்து குறித்து ராகுல்காந்தி ஆதங்கம்…

டெல்லி; இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?” என திருவள்ளுர் கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து ராகுல்காந்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.…

மோசமான வானிலை: துபாய் – கோழிக்கோடு விமானம் கோவையில் திடீர் தரையிறக்கம்…

கோவை: மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம், அங்கு செல்ல முடியாத நிலையில், கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இது விமான பயணிகளிடையே…