வார ராசிபலன்: 02.08.2024 முதல் 08.08.2024 வரை! வேதாகோபாலன்
மேஷம் முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவாங்க. உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவாங்க. பொருளாதார நிலை நல்லபடி இருக்கும்.…
மேஷம் முயற்சிகள் வெற்றி தரும் வாரம் இது. தொழில் மற்றும் வியாபார துறையினர் பரபரப்பாக செயல்படுவாங்க. உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவாங்க. பொருளாதார நிலை நல்லபடி இருக்கும்.…
சென்னை: தமிழ்நாட்டின் புதிய கவர்னராக யார் வருவார் என்ற கேள்விக்கு, ”நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம்…
கோவை: கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் வயநாடு பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மீட்புபணிகளில் தமிழக குழுவினரும் இணைந்துள்ள நிலையில், வயநாடு மக்களுக்கு தேவையான…
மயிலாடுதுறை: கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தள்ளது. கடந்த கடந்த 2003-ஆம் அதிமுக ஆட்சியின்போது…
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருளை சட்டப்பேரவைக்குள் அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்சகள் எடுத்துச் சென்ற விவகாரம்…
திருச்சி: திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த கல்லணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் இன்று காலை தமிழக அமைச்சர்களால் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி…
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி ஈடுபட்டதுடன், அவையில் இருந்து வெளி…
சென்னை: தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்குவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் தெரிவித்து உள்ளார்.…
சென்னை: அரசு கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர் மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…