கருணை அடிப்படையில் அரசு பணி: தமிழகஅரசு புதிய அரசாணை வெளியீடு
சென்னை: கருணை அடிப்படையில் அரசு பணி பெறும் நபர்களின் வயது 40ஆக அதிகரித்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசு ஊழியர்…
சென்னை: கருணை அடிப்படையில் அரசு பணி பெறும் நபர்களின் வயது 40ஆக அதிகரித்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசு ஊழியர்…
சென்னை: நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவுமாக குமரகுருவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார். முதல்வர் எடப்பாடியின்…
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது இளம்பெண் மரணம் அடைந்தார். இதற்கு காரணமான செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர்…
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘திசா’ சட்டம் கொண்டு வந்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி அரசு, தற்போது திசா செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.…
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பால் சிக்கித் தவிக்கும் சீன மக்களுக்கு துணை நிற்போம் என பிரதமர் மோடி சீன அதிபர் ஜிஜின்பிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். சீனாவின்…
பெங்களூரு: பாரதியஜனதா அரசுக்கு எதிராக, பிராந்திய கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஜேடிஎஸ் தலைவர் தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார். மதசார்பற்ற…
டெல்லி: “சென்னை துறைமுகம் – மதுரவாயலுக்கிடையே உயர் மேம்பாலம் எப்போது கட்டப்படும்?” என நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா எம்.பி. கேள்விஎழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.…
சென்னை: வரும் 21ந்தேதி திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து க. அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
சென்னை: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் தற்போது…
டெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தியது உள்பட பல்வேறு தீர்மானங்கள்…