Author: Nivetha

நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வுக்கான 90 பணியிடங்கள் விவரம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படும் 90 காலிப் பணியிடங்களுக்கு, சமூக வாரியான பணியிடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.…

வார ராசிபலன்: 16.08.2024  முதல் 22.08.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். நீங்க பயந்த மாதிரி, வீண் செலவுங்க எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அட…

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில் அமைச்சரவை சகாக்களுடன் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்றனர். சுதந்திர நாளையொட்டி…

சுதந்திர தின விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது ஏன்? சர்ச்சை….

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம்…

“ஒரே நாடு ஒரே தேர்தல்”, “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது! பிரதமர் மோடி

டெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல்”. “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது என நாட்டின் 78வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

செப்டம்பர் 8ந்தேதி கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு! நாசர்

சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு வரும் செப்டம்பர் மாதம் 8ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு…

நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாடு எங்கே தெரியுமா?

சென்னை: நடிகர் விஜ்ய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காத நிலையில், விக்கிர வாண்டியில் நடத்த…

அரசியல் கட்சிகள் இலவசங்கள் விவகாரம்: வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசனை!

டெல்லி: அரசியல் கட்சிகள் இலவசங்கள் வாரி வழங்கி பொதுமக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெறும் விவகாரத்தில், வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு ஆலோசனை…

வயநாடு நிலச்சரிவு பேரழிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளது! பிரதமர் மோடி

கண்ணூர்: வயநாடு நிலச்சரிவு பேரழிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார். அப்போது, குஜராத்தில் அணை உடைந்தபோது ஏற்பட்ட பேரழிவின்போதும் 2500க்கும் மேற்பட்டோர்…

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்..

டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான நட்வர் சிங் காலமானார். இவர் ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரியாவார். இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் வழங்கி…