Author: Nivetha

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்

டெல்லி, 90% இந்திய மக்களுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், நீங்கள் நடத்தவில்லை என்றால் அடுத்த பிரதமர் நடத்துவார் என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.…

அரசியல் கட்சி தலைவர்போல அட்ராசிட்டி: காவல்துறை அதிகாரி வருண்குமார் – சீமான் மோதல் உச்சக்கட்டம்

சென்னை: திருச்சி காவல்துறை அதிகாரியின் நடவடிக்கை நாளுக்கு நாள் அரசியல் கட்சி தலைவர்போல காணப்படுகிறது. அவருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் இடையே நடைபெற்ற வரும்…

ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை விவகாரம்: நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி வழக்கு!

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், அமேதி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரி தான் கொடுத்த மனுமீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட…

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 5 நிபந்தனைகள்! அகில இந்திய மருத்துவ சங்கம் வெளியீடு…

டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களின்…

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: கனமழை எச்சரிக்கை காரமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, நீலகிரி,…

கர்நாடக முதலமைச்சர்மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆளுநர் ஒப்புதல்!

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு…

மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்! இது கோவை சம்பவம்…

கோவை: மகளிர் உரிமைத்தொகை கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரபபை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் பெண்களுக்கான மாதம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை: கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியான அஸ்வத்தாமன் திடுக்கிடும் தகவல்…

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியான அஸ்வத்தாமன் அதிர்ச்சியூட்டும் வகையிலான…

திமுக அரசுக்கு எதிராக திருச்சியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: அதிமுக அரசின் திட்டங்களை முடக்கிய விடியா திமுக அரசை கண்டித்து வரும் 20ந்தேதி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதிமுக பொதுச்செய லாளரும், முன்னாள் முதல்வருமான…

65 ஆண்டு கால கனவு நிறைவேறியது: அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கோவை, ஈரோடு, பவானி சுற்றுவட்டார மக்களின் 65 ஆண்டு கால கனவு இன்று நிறைவேறி உள்ளது. அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி…