Author: Nivetha

தங்க கடத்தல் வழக்கு: கேரள அமைச்சருக்கு சிக்கல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் தினம் தினம் புதிய தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக கேரள…

சுஷாந்த் பெயரில் தயாராகும்  மூன்று திரைப்படங்கள்..

பிரபலமானவர்களின் பெயரில், அவர்கள் மரணத்துக்கு பிறகு திரைப்படங்கள் தயாராவது, வழக்கம். இந்தியாவை அதிற வைத்த பில்லா, ரங்கா ஆகியோர் பெயரில் ரஜினிகாந்த் படங்களுக்கு பெயர் சூட்டப்பட்டு, நல்ல…

’’பூ ஒன்று புயலானது’’.. ஒடுக்கப்பட்டோரை ஒதுக்கிய ஒடிசா கிராமம்..

தோட்டத்தில் சிறுமி ஒருத்தி பூக்களை பறித்த விவகாரம் ஒரு கிராமத்தில் புயலை ஏற்படுத்திய சம்பவம் இது. ஒடிசா மாநிலம் தென்கனால் மாவட்டத்தில் உள்ள கென்சியோ கேட்டனி என்ற…

கொரோனா மையத்தை மதுக்கூடமாக்கிய கைதி.. முதல்வரை அதிர வைத்த போட்டோ..

ஜார்கண்ட் மாநிலம் தானாபாத்தை சேர்ந்த சாந்துகுப்தா என்பவன், கடத்தல் மற்றும் பணப்பறிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்,…

சூரியாவின் ‘சூரரை போற்று’’ 50 கோடி ரூபாய்க்கு வியாபாரம்..

திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், படப்பிடிப்பு முடிந்து தணிக்கை சான்றிதழும் பெற்ற தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டி. ( ஆன் லைன்) தளத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன.…

போலீஸ் நிலையம் முன்பு  போராட்டம் நடத்திய நீதிபதி..

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியை சேர்ந்த ஏ. செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் திடீரென பூலாங்குறிச்சி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்…

தேர்தல்ஆணையத்தின்  புதிய விதிமுறைகள்: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் தேர்தலில் பாதுகாப்பாக ஓட்டளிக்க, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது. இது தொடர்பாக…

சுஷாந்த் வழக்கு: களத்தில் குதிக்கும்  தடயவியல் நிபுணர்கள்

இந்தி நடிகர் சுஷாந்த் ராஜ்புத் சிங், மும்பையில் உள்ள வீட்டில் கடந்த ஜுன் மாதம் 14 ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த்…

ரஜினியை தொடர்ந்து  பந்திப்பூர் காட்டுக்கு சென்ற  அக்‌ஷய் குமார்..

சாகச மன்னன் பியர் கிரில்ஸ், பிரபலங்களை காட்டுக்குள் அழைத்து சென்று தனது ‘’INTO THE WILD’’ நிகழ்ச்சிக்காக ,அவர்களை சாகசம் செய்ய வைப்பது வழக்கம். டிஸ்கவரி சேனலில்…

மது குடிப்பதை வீடியோ எடுத்தவரை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்..

டெல்லியில் உள்ள ஷாபத்டைரி காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றும் சுரேந்தர், வேலை முடிந்து தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். உடற் பயிற்சி கூடம் நடத்தும் தீபக் என்பவர்,…