கொரோனாவில் பலியானவருக்கு கிடைத்த ரூ. 60 லட்சம்.. இரு மனைவிகள் சண்டையால் நீதிமன்றம் குழப்பம்..
மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வேயில் பணி புரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி உயிர் இழந்தார். அவருக்கு 60லட்சம் ரூபாய் இழப்பீடு…