Author: Nivetha

சென்னையில் இன்று புதியதாக 1286 பேருக்கு பாதிப்பு, 32 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை…

திமுக எம்.எல்.ஏ. மதிவாணனுக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 எம்எல்ஏக்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

இன்று 5,981 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4லட்சத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் உயர்ந்து வரும் தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரேநாளில் 5,981 பேருக்கு தொற்று…

போதைப்பொருள் விசாரணை நடத்தினால், இந்தி சினிமா நட்சத்திரங்கள் கம்பி எண்ண வேண்டும்…

இந்தி நடிகர் சுஷாந்த் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது காதலி ரியா சக்ரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் வழக்கு…

பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தன..

பீகார் மாநிலத்தில் இன்னும் இரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துடன் பா.ஜ.க. மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின் எல்.ஜே.பி. ஆகிய கட்சிகள்…

’’ நான் இடதுசாரி சிந்தனையாளன்’’ இந்திரா காந்தியின் பேரன்  மனம் திறந்த பேட்டி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும், சஞ்சய் – மேனகா தம்பதியின் மகனுமான வருண் காந்தி, தென் மாநிலங்களில் அவ்வளவு தூரம் பிரபலம் ஆகாத முகம். அரசியல்வாதி…

தாயார் சிகிச்சை பெற்ற அமெரிக்க மருத்துவமனையில் சஞ்சய் தத் அனுமதி?

இந்தி நடிகர் சஞ்சய் தத், மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவ மனையில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது,…

ஆர்.சுந்தரராஜன் மகன் இயக்குநர் ஆகிறார்..

“பயணங்கள் முடிவதில்லை’ படம் மூலம் சினிமா பயணத்தை தொடங்கிய ஆர்.சுந்தரராஜன், இயக்குநர் பயணத்தை நிறுத்தி விட்டாலும், நடிகராக நிலைத்து நிற்கிறார். விஜயகாந்த், ‘மைக்’ மோகன் உள்ளிட்ட பலரின்…

ஐஸ்கிரீமுக்கு ரூ.10 அதிகம் வசூலித்த ஓட்டலுக்கு ரூ. 2 லட்சம், அபராதம்..

மும்பை நகரின் இதயம் என்று வர்ணிக்கப்படும் பிரதான இடத்தில் ’ஷாகன் ரெஸ்டாரண்ட்’ என்ற ஓட்டல் உள்ளது. மத்திய ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் அருகாமையில் இருப்பதால், இந்த…

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார்

சென்னை: தமிழகத்தைச்சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர். இவருக்கு வயது 78.…