Author: Nivetha

உழைக்காமலே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை! தன்மீதான விமர்சனம் குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலடி…

சென்னை: உழைக்காமலே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை. அவருக்கு மைக் கிடைத்தால் போதும், அண்ணாமலைக்கு அப்படி ஒரு வியாதி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…

நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம்! சரண்டரான அமைச்சர் துரைமுருகன்

சென்னை: நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். ரஜினி குறித்த விமர்சனம் சர்ச்யைன நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் துரைமுருகனிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்த…

17 நாள் பயணம்: நாளை மாலை அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17நாள் பயணமாக முதலமைச்சர மு.க.ஸ்டாலின் நாளை மாலை அமெரிக்கா புறப்படுகிறார். அவருடன் மனைவி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினரும் அமெரிக்க…

முத்தமிழ் முருகன் மாநாட்டின் தீர்மானத்துக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம்!

சென்னை: முத்தமிழ் முருகன் மாநாட்டின் தீர்மானத்துக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் “கல்வியைக் காவி மயமாக்கும் என குறிப்பிட்டுள்ளார். பழனியில் தமிழ்நாடு அறநிலையத்துறை…

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை! சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் #MPox எனப்படும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்றும், அதுபோல வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழ்நாடு வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை தமிழ்நாடு…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆட்டோ ஓட்டுநர் திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர் திருமலைக்கு இன்று திடீரென நெஞ்சு வலிஏற்பட்டது. இதையடுத்து, அவரை சிறை துறையினர் சென்னை…

சிறை கைதிகளுக்கு வந்த உணவு பொருளை வெளியில் விற்று கல்லா கட்டிய பெண் சிறை கண்காணிப்பாளர்! இது சேலம் சம்பவம்..

சேலம்: சிறை கைதிகளுக்கு வந்த உணவு பொருளை வெளியில் விற்று கல்லா கட்டிய பெண் சிறை கண்காணிப்பாளர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவர் 23 மூட்டை…

பல் விழுந்து தாடி நரைத்த பின்னரும் நடித்து வரும் ரஜினி: துரைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர்! ரஜினி காந்த்

சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியிட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் குறித்து ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துரைமுருகன் எனது நீண்ட நாள்…

தஞ்சையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்! பரபரப்பு…

சென்னை: தஞ்சையில் இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதில்…

காங்கிரஸ் ஆட்சியின்போது ஏன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை! மாயாவதி கேள்வி…

டெல்லி: ஆட்சியின்போதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வில்லை என்று சாடியுள்ள பகுஜன் சமாஷ் கட்சி தலைவர் மாயாவதி, இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம்…