Author: Nivetha

ஊரடங்கு – அமைப்பு சாரா துறையினருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ‘’ ராகுல் ஆவேசம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘’ஊரடங்கை அமல் படுத்தியது, கொரோனாவுக்கு எதிரான தாக்குதல்…

கரடியிடம் இருந்து  சிறுவனை மீட்ட  எருமைகள்..

சின்னப்பத்தேவர் மற்றும் ராம.நாராயணன் படங்களில் வருவது போல் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு திகில் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பீதல் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு தீபக் என்ற 15…

நிகாரிகா போனார்.. மேகா ஆகாஷ் வந்தார்.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானார், நிகாரிகா கொனொடேலா. சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய சுவாதினி, இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்…

ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தலில் திருச்சி சிவா போட்டி..

ராஜ்யசபா (மாநிலங்களவை) துணைத்தலைவராக இருந்து வரும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.யான ஹரிவன்ஷ் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க வரும் 14 ஆம் தேதி தேர்தல்…

‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பது என்ன? அதன் பயன்கள் யாது….

பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும், வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப் படும் பாத்திரமாகும். இது ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது. ஆயினும் இன்று பஞ்ச…

மணிரத்னம் படத்துக்காக குதிரை ஏற்றம் பயிலும்  லால்..

மலையாளத்தில் இயக்குநர் மற்றும் நடிகராக இருக்கும் லால், தமிழில் விஷால் நடித்த ’சண்டக்கோழி ‘ படம் மூலமாக கொடூர வில்லனாக நமக்கு அறிமுகம் ஆனார். இப்போது அவர்…

கன்றுக்குட்டியை காப்பாற்ற முயற்சி.. 5 பேர் உயிர் இழந்த சோகம்..

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கொட்வாலி என்ற இடத்தில் பாழும் கிணற்றில் நேற்று கன்றுக்குட்டி ஒன்று விழுந்து விட்டது. அதன் அலறம் சத்தம் கேட்டு அந்த…

ஆனைமலையில் சண்டை: யானை பலி..

பொள்ளாச்சி வனப்பகுதியில் ஆனைமலை புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு கடந்த திங்கள் கிழமை இரண்டு ஆண் யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுள்ளன. அவற்றின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு…

நஷ்டத்தில் ஓடும்  சென்னை மாநகர  பேருந்துகள்..

ஊரடங்கு காரணமாக சுமார் 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகர பேருந்துகள் கடந்த சில நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மொத்தம்…

‘ஓம் சாந்தி’ மூன்று முறை சொல்வது ஏன்…

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்வது ஏன்… சாந்தி என்றால் அமைதி எனவும் பொருள்படும். மந்திரங்கள் உச்சாடனம் செய்து…