Author: Mullai Ravi

கேரளாவில் இன்று 5,440 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,440 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,86,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று 5,440 பேருக்கு கொரோனா…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,237 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,237 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,42,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,237…

மொபைல் போன் பயன்படுத்தியதால் அர்னாப் கோஸ்வாமி சிறை மாற்றம்

தலோஜா ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மொபைல் போன் பயன்படுத்தியதால் தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆர்கிடெக்ட் தற்கொலை வழக்கில் அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் ரிப்ப்ளிக்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

சென்னையில் இன்று 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் சற்று குறைந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2334 பேர்…

தமிழகத்தில் இன்று 2334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 2334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 74,589 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,02,86,295 பேருக்கு கொரோனா…

 ஒரு பைசா கூட வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு அளிக்கவில்லை : தெலுங்கானா முதல்வர்

ஐதராபாத் மத்திய அரசு வெள்ள நிவாரணத்துக்கு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை எனத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த…

பதவிக் காலத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த 11 ஆம் அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன் பதவிக் காலத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த 11 ஆம் அமெரிக்க அதிபர் என்னும் பெயரை டிரம்ப் பெற்றுள்ளார். அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு ஜனநாயகக்…

காங்கிரஸில் இணையும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் விளக்கம்

பெங்களூரு முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். கடந்த சில காலமாக ஐ ஏ எஸ் மற்றும்…

திரிபுராவில் அமைச்சரின் ஊழல் செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் 6 ஆயிரம் பிரதிகள்  கொளுத்தப்பட்டன.

திரிபுராவில் அமைச்சரின் ஊழல் செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் 6 ஆயிரம் பிரதிகள் கொளுத்தப்பட்டன. திரிபுரா மாநிலத்தில் பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து…