Author: Mullai Ravi

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1707 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

இன்று நடிகர் M.N. நம்பியார் நினைவுநாள் 

இன்று நடிகர் M.N. நம்பியார் நினைவுநாள் மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மார்ச் 7 1919 – நவம்பர் 19, 2008)…

சென்னையில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,64,,989 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 14000க்கும் கீழே குறைந்தது

சென்னை தமிழகத்தில் இன்று 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,64,989 பேர் பாதிக்கப்பட்டு 13,907 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில் 66,365…

ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு மு க ஸ்டாலின் இரங்கல்

சென்னை ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டவரான அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ தமிழ் பல்கலைக்கழகத்தில்…

ரசிகர்கள் வரவேற்பு இல்லாததால் திரையரங்கு உரிமையாளர்கள் வருத்தம்

சென்னை மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் ரசிகர்களின் வரவேற்பு இல்லாததால் அரங்கு உரிமையாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில்…

டில்லியில் முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம் 4 மடங்கு உயர்வு

டில்லி டில்லியில் முகக் கவசம் அணியாதோருக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தாக்கம் காரணமாக முகக் கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முகக் கவசம்…

உத்தரகாண்ட் : குளிர்காலத்தை முன்னிட்டு பத்ரிநாத் ஆலயம் நடை அடைப்பு

பத்ரிநாத் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் குளிர்காலத்தை முன்னிட்டு நடை அடைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் இமயமலையில் அமைந்துள்ளதால் இங்கு கடும் குளிர் நிலவும். எனவே உத்தரகாண்ட்…

தேவை இல்லாமல் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதைத் தவிர்க்கவும் : ஐ சி எம் ஆர் அறிவுறுத்தல்

டில்லி கொரோனா நோயாளிகளுக்குத் தேவை இல்லாவிடில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதைத் தவிர்க்க இந்திய மருத்துவ ஆய்வுக் குழு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக்…

தயார் நிலையில் உள்ள திருவண்ணாமலை தீபக் கொப்பரை

திருவண்ணாமலை அண்ணாமலை தீபத்துக்கான கொப்பரை தயார் நிலையில் உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணாமலை தீபம் ஏற்றப்படுவது மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இந்த பிரம்மாண்டமான…