Author: Mullai Ravi

போகோ ஹராம் பயங்கரவாதம் : நைஜீரியாவில் 110 விவசாயிகள் கொடூர கொலை

மைடுசூரி நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் 110 விவசாயிகளைக் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். நைஜீரியா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். இங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால்…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044…

மகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகம் : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11000 க்கு குறைந்தது.

சென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,997 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 62,131 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,17,69,369…

பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல உள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ்

வாஷிங்டன் பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை வரும் வெள்ளிக்கிழமை முதல் பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. கடந்த வாரம்…

பிரம்மபுத்திரா ஆற்றில் சீனா கட்டும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பா?

பீஜிங் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு பிரம்மாண்ட அணையைக் கட்டி நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்தச் சீனா எடுத்த முடிவால் இந்தியா பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. சீன மின்சக்தி…

ராஜஸ்தான் பாஜக பெண் எம் எல் ஏ கொரோனாவால் மரணம் : தலைவர்கள் இரங்கல்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் பாஜக சட்டப்பேரவை பெண் உறுப்பினர் கிரண் மகேஸ்வரி கொரோனாவால் மரணம் அடைந்ததையொட்டி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்…

மோடி அரசு பதவிக்கு வந்த பின் விவசாயிகள் போராட்டம் 700% அதிகரிப்பு : காங்கிரஸ் கருத்து

டில்லி பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு விவசாயிகள் போராட்டம் 700% அதிகரித்துள்ளது குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து…