Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 64,058 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா…

டில்லியில் இன்று 4,066 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,74,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 4,006 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,68,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 685…

கொரோனாவால் குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் மரணம் : பிரதமர் இரங்கல்

சென்னை குஜராத் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அபய பர்த்வாஜ் கொரோனா தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் அபய பரத்வாஜ் ஒருவர் ஆவார்.…

தேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை தேர்வு எதுவும் நடத்தாமல் அனைவரும் பாஸ் என முடிவுகளை அறிவிக்க சில பல்கலைக்கழகங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஒரு சில…

நாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்

டில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. அகில…

பிரதமர் மோடி வாரணாசி வருகை : ராஜிவ் காந்தி சிலைக்குக் கரி பூசல்

வாரணாசி பிரதமர் மோடி வாரணாசிக்கு வருவதற்கு சில மணி முன்பு விஷமிகளால் ராஜிவ் காந்தியின் சிலை மீது கரி பூசப்பட்டுள்ளது. நேற்ற் பிரதமர் மோடி தனது தொகுதியான…

எதிர்பார்ப்பை விட அதிகரித்த இந்திய இரண்டாம் காலாண்டு ஜிடிபி

டில்லி இந்தியாவில் கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டு கால ஜிடிபி எதிர்பார்த்தை விட அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு காலாண்டும் ஜிடிபி குறைந்து வருகிறது. இந்த கணக்கு…

மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி…