Author: Mullai Ravi

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,78,279 பேர்…

அறிவோம் தவறுகளை – தூங்குமூஞ்சி மரம்

அறிவோம் தவறுகளை – தூங்குமூஞ்சி மரம் தூங்குமூஞ்சி மரம் (Albizia Saman). அமெரிக்கா உன் தாயகம்! உன் இன்னொரு பெயர் காட்டுவாகை! இரவுக் காலங்களில் மேகமூட்ட நேரங்களில்…

ஒத்தக்கடை அருள்மிகு யோக நரசிம்மர் கோவில் சிறப்புக்கள்.

ஒத்தக்கடை அருள்மிகு யோக நரசிம்மர் கோவில் சிறப்புக்கள். நன்மை, தீமை என இரண்டும் கலந்தவாறு தான் உலகம் இருக்கிறது. எப்போதெல்லாம் தீமைகளின் பலம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,86,163 பேர்…

சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

இந்தியாவின்  ‘மசாலா மன்னர்’ இன்று மரணம்

டில்லி இன்று காலை இந்தியாவின் மசாலா மன்னர் என அழைக்கப்பட்ட மகாஷே தாரம்பால் குலாட்டி காலமானார். கடந்த 1923 ஆம் ஆண்டில் பிரபல மசாலா தயாரிப்பாளரான எம்.டி.ஹெச்…

தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,685 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

லட்சுமி விலாஸ் வங்கி – டி பி எஸ் வங்கி இணைப்பு : சுப்ரமணியன் சுவாமி பிரதமருக்குக் கடிதம்

டில்லி லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் டி பி எஸ் வங்கி இணைப்பு குறித்து பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான சுப்ரமணியன் சுவாமி பிரதமருக்குக் கடிதம்…

மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் வெளியே வர ஆட்சியர் தடை

தூத்துக்குடி இன்று மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். புரெவி புயல் தமிழகத்தை…

ஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் ஜாதி அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்ய மகாராஷ்டிர அரசு தீர்மானம் இயற்றி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குடியிருப்பு…