பிலிப்பைன்ஸ் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் மரணம்
பிளாரிடல், பிலிப்பைன்ஸ் பிலிப்பைன்ஸ் நாட்டின் பிளாரிடல் நகரில் இருந்து கிளம்பிய விமானம் ஒரு வீட்டின் மீது விழுந்ததில் 10 பேர் மரணம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர்…
பிளாரிடல், பிலிப்பைன்ஸ் பிலிப்பைன்ஸ் நாட்டின் பிளாரிடல் நகரில் இருந்து கிளம்பிய விமானம் ஒரு வீட்டின் மீது விழுந்ததில் 10 பேர் மரணம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர்…
பெங்களூரு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உடல்நலம் குன்றிய தனது கணவர் நடராஜனை காண சென்னை வர நாளை பரோல் மனு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி…
நெட்டிசன்: இரா. ரவிக்குமார் அவர்களது முகநூல் பதிவு தென்னிந்தியா – வட இந்தியா பற்றி அம்பத்கர் கூறியது: “ வடக்குக்கும் தெற்குக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.…
தேனி தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் தீயில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் தீ பிடித்தது.…
டில்லி இந்திய நாட்டை பாஜகவிடம் இருந்து மீட்போம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார். காந்திரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி…
சென்னை தற்போது நடைபெற்று வரும் திரையுலக வேலை நிறுத்தம் குறித்து இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர் கே செல்வமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பல வெற்றிப் படங்களை…
ராஞ்சி சிறைத் தண்டனை பெற்றுள்ள முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு திடீர் உடல்நலக்குறைவு உண்டானதால் அவர் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா…
வாஷிங்டன் இந்தியா உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தாவிடில் வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும் என நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் பால் குரூக்மென் கூறி உள்ளார்.…
மும்பை இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் அல்லது ஐதராபாத்தில் நடைபெறலாம் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஐந்து நாள் நடைபெறும் டெஸ்ட்…
சென்னை இன்று சென்னையின் பல பகுதிகளில் வோடஃபோன் இணைப்பில் பிரச்னை உண்டாகி உள்ளது. ஏர்செல் இணைப்பில் முதலில் பிரச்னை உண்டாகியது. அதன் பிறகு அந்த நிறுவனம் திவாலானதாக…