இந்திய பத்திரிகையாளர்கள் இருவர் கொலைக்கு ஐ நா கண்டனம்
நியூயார்க் இந்திய பத்திரிகையாளர்கள் சந்தீப் சர்மா மற்றும் நவின் நிஸ்சல் ஆகியோர் கொல்லப்பட்டதற்கு ஐநா தலைவர் அண்டானியோ கட்டர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர்…
நியூயார்க் இந்திய பத்திரிகையாளர்கள் சந்தீப் சர்மா மற்றும் நவின் நிஸ்சல் ஆகியோர் கொல்லப்பட்டதற்கு ஐநா தலைவர் அண்டானியோ கட்டர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர்…
. டில்லி ஏர் விஸ்தாரா நிறுவன விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்ததாக லக்னோவை சேர்ந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுளார். ஏர் விஸ்தாரா விமான நிறுவனம்…
மும்பை காராஷ்டிராவின் அமைச்சரவையில் உள்ள பாஜக அமைச்சர் சம்மந்தப்பட்ட நிறுவனம் வங்கிக்கு ரூ.51 கோடி கடனை திருப்பித் தரவில்லை என புகார் பதியப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில தொழிலாளர்…
மதுரை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அனைத்து மக்களும் ஒரே தூரத்தில் நின்று அம்மனை தரிசிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது. திருச்சியில் உள்ளது புகழ்…
கொச்சி பிரபல பாடகர் கே ஜே ஏசுதாசுக்கு குருவாயூர் கோவிலுக்குள் நுழைஅய நுமதி மறுக்கப்பட்டதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளர். பிரபல பாடகரான கே ஜே ஏசுதாஸ் திரைப்படங்களிலும்…
டில்லி கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 8 வரை நடந்த அகில இந்திய பள்ளி மாணவர் விளையாட்டுப் போட்டிகளில் 12 பேர் ஊக்க மருந்து உபயோகித்ததாக…
சண்டிகர் வன்கொடுமை சட்டத் திருத்தத்துக்கும் அதை எதிர்க்காத மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்றம் வன்கொடுமை சட்டத்தில் சில…
டில்லி டில்லியை சேர்ந்த மருத்துவர் ராஜ்மோகன் ஆத்ரேயா. இவர் கடந்த 2008 ஆம் வருடம் கோகோ கோலா வாங்கி பருகி உள்ளார். பருகும் போதே ருசியில் ஏதோ…
டில்லி திருமண முன் ஒப்பந்தம் சட்டம் ஆக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரவை ஒரு கூட்டம் நடத்த உள்ளது. இந்த…
டில்லி பாபர் மசூதி வழக்கில் இருந்து காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல் விலகி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த ராஜ்யசபை உறுப்பினரான கபில்…