Author: Mullai Ravi

நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கல் : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து தப்பி ஓடிய நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரபல நகை வர்த்தக தொழில்…

எம் பி க்கள் ஊதியத்தை விட்டுத் தர மாட்டோம் : சிவசேனா போர்க்கொடி

டில்லி தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அலுவல்கள் நடைபெறாத 23 நாட்களுக்கான உறுப்பினர்கள் ஊதியத்தை தங்கள் கட்சி விட்டுத் தராது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற…

வங்கி மோசடிகளால் நேர்மையான மக்கள் பாதிப்பு : ஜனாதிபதி கருத்து

டில்லி வங்கிகளில் நடைபெறும் கடன் மோசடிகளால் நேர்மையான பொதுமக்கள் பாதிப்பு அடைகின்றனர் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறி உள்ளார். டில்லியில் நேற்று பெண்கள் விழா ஒன்று…

காவிரி விவகாரம் : ஒத்துழையாமை இயக்கம் நடத்த சொல்லும் கமல்

சென்னை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் சரியாக இருக்கும் என கமலஹாசன் கூறி உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்…

அமைச்சர் அந்தஸ்து பெற்ற சாமியார்கள் : ராகுல் காந்தி டிவீட்!

டில்லி மத்தியப் பிரதேச மாநில முதல்வர் 5 சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கியதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக முதல்வர்…

கேரளா : இந்தியாவின் முதல் “ஐபிஎஸ்” உதவி ஆய்வாளர்

திருவனந்தபுரம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரு ஐ பி எஸ் அதிகாரி காவல்நிலைய உதவி ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார், ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்கள் நேரடியாக…

என்னை விரட்டி அடித்த யோகி ஆதித்யநாத் : பிரதமரிடம் தலித் எம் பி புகார்

டில்லி உத்திரப்பிரதேச பாஜகவை சேர்ந்த தலித் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னை முதல்வர் யோகி ஆதித்யநாத் விரட்டி அடித்ததாக பிரதமரிடம் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் பாஜக ஆளும்…

தமிழக எல்லை : முற்றுகையிட வந்த வட்டாள் நாகராஜ் கைது

பெங்களூரு கர்நாடக சலுவாலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் தமிழக எல்லையை முற்றுகை இட வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய…

மாலத்தீவு சூழலை இந்தியா கண்காணிக்கிறது : நிர்மலா சீதாராமன்

டில்லி தற்போது மாலத்திவில் நிகழும் சூழலை இந்தியா கவனத்துடன் கண்காணித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது மாலத்தீவில் கடும் அரசியல்…

ஜன்னல் வழியே நகை திருடப்பட்டால் ரெயில்வே பொறுப்பேற்காது

டில்லி ரெயிலில் ஜன்னல் வழியாக நடைபெறும் திருட்டுக்களுக்கு ரெயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது என தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் தீர்ப்பு அளித்துள்ளது. நந்தகிஷோர் என்னும் பயணி…