வரும் வெள்ளிக்கிழமை முதல் புது திரைப்படங்கள் வெளியீடு : விஷால் அறிவிப்பு
சென்னை கடந்த 45 நாட்களுக்கு மேலாக நடந்த திரைத்துறையினர் வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் முதல் தமிழ்த் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளுக்காக வேலை…
சென்னை கடந்த 45 நாட்களுக்கு மேலாக நடந்த திரைத்துறையினர் வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் முதல் தமிழ்த் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளுக்காக வேலை…
மதுரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மத்திய அரசின் தூர்தர்ஷன் சேனல்கள் எதையும் ஒளிப்பரப்ப மாட்டோம் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. காவிரி…
டில்லி காஷ்மீர் மாநில கூட்டணி அரசில் இருந்து பாஜக அமைச்சர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் உத்தரவு இட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் கடந்த…
உதயப்பூர், ராஜஸ்தான் வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.2654 கோடி மோசடி செய்ததாக குஜராத் தொழிலதிபரையும் அவரது இரு மகன்களையும் சிபிஐ கைது செய்துள்ளது. குஜராத் மாநிலம்…
வாஷிங்டன் அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ தலைமை அதிகாரி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வந்துள்ளன. அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனம் சிஐஏ.…
பலாமு சரணாலயம், ஜார்க்கண்ட் கர்நாடகாவில் இருந்து கொண்டு ஜார்க்கண்ட் கொண்டு வரப்பட்ட 3 யானைகளுக்கு இந்தி மொழி புரியாததால் சிரமத்துக்கு உள்ளாகின்றன. கர்நாடகா மாநிலம் பந்தேப்பூர் வனப்பகுதியில்…
கத்துவா கத்துவா பலாத்கார வழக்கில் ஒரு பெண் அதிகாரி எவ்வாறு திறமையாக செயல்படுவார் என வழக்கறிஞர் அங்குர் ஷர்மா கேள்வி எழுப்பி உள்ளார். காஷ்மீர் மாநிலம் கத்துவா…
புனே மகாராஷ்டிரா அரசு குறைந்த பட்ச விலை நிர்ணயிக்காததால் கொண்டைக் கடலை விவசாயிகளுக்கு சுமார் ரூ 6170 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா…
டில்லி இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு இந்த வருடம் பருவமழை வழக்கத்தைவிட விரைவில் ஆரம்பிக்கும் எனவும் மழைப் பொழிவு அதிகமாக…
டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடியை கத்தாவ் மற்றும் உன்னாவ் பலாத்கார விவகாரத்தில் கடுமையாக தாக்கி உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர் பதவிக்…